மத, இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர் அவர் கர்நாடக மாநிலம் மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயில் பிரவேசம் செய்தார். வைணவன் என்றால் உயர்ந்தவன்; அவனுக்கு ஜாதி, மதம் இல்லையென்று சொல்லி, தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில் சொல்லப்பட்டவர்கள் தோள்மீது கை போட்டுக்கொண்டு வீதியில் நடந்துவந்த நிகழ்ச்சியும் உண்டு. அவரது சேவையையும், வைணவத்தில் செய்த புரட்சியையும் கண்டு மகிழ்ந்த பெருமாள். அவருக்குத் தொண்டுசெய்ய விரும்பி ஒரு திருவிளையாடலையும் நிகழ்த்தினார். ஒருமுறை, ராமானுஜர் தனது […]
via சீடனாக வந்த பெருமாள்! -திருபரிவட்டப்பாறை — Blog for Kurungai.